Tuesday, February 16, 2010

Re: [பண்புடன்] Re: கனிமொழி ஒரு துறவி

கனிமொழி சில வருடங்களுக்கு முன் ஒரு சந்திப்பில் கலந்துக்கொண்டப்போது பேசியிருக்கிறேன்.  பழகுவதற்கு இனிமையானவர்.  இலக்கியத்தில் அதிக ஆர்வம் உள்ளவர்.  இலக்கியவாதிகளை மதிக்கவும் தெரிந்தவர். ஆனால் தற்போதைய நிலவரம் அவருக்கு நிர்பந்தத்தினால் ஏற்பட்டது என்றே கொள்ளலாம். 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment