இன்றைய நாள் – பிப்ரவரி - 17
குற்ள் அமுதம்
குறள் விளக்கம்
· சூயஸ் கால்வாய் வழியாக முதல் கப்பல் போக்குவரத்து நடைபெற்றது(1867)
· நியூஸ் வீக்கின் முதலாவது இதழ் வெளிவந்தது(1933)
· சிறுவர்களுக்கான வரைகதையில் அதிமேதாவி மாயாவி முதல்முறையாக தோன்றினார்(1936)
· விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது(2000)
| |
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
|
மு.வ : ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.
சாலமன் பாப்பையா : அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.
நன்றி - தினமலர்
--
ஜோசப் பி கே
------------------------------------------------------
எதை நான் தருவேன் இறைவா
உன் இதயத்தின் அன்பிற்கீடாக
------------------------------------------------------
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment